வணக்கம். நான் வாழை சிற்றிதழை கடந்த நான்கு வருடங்களாக நடத்தி வருகிறேன். இதுவரை 15 இதழ்கள் வந்துள்ளன. ஒரு கவிதைத் தொகுப்பும் இயல்பு மீறிய பின் என்ற தலைப்பில் வெளிவர இருக்கிறது. தியாகி.சுப்பிரமணியசிவாவைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றும் திருட்டு என்ற குறும்படமும் எடுத்திருக்கிறேன். சிறுகதைகளும் கட்டுரைகளும் பத்திரிக்கைகளில் எழுதி வருகிறேன். கணிப்பொறிக்கே நான் புதிது. மிக விரைவில் தனது முழுவிவரத்தையும் தெரிவிக்கிறேன்.
நன்றியுடன்
வாழை குமார்.